‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் வரிகள் | Vannarapettayila Song Lyrics in Tamil – Maaveeran

Vannarapettayila Song Lyrics in Tamil
Vannarapettayila Song Lyrics in Tamil

‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் வரிகள் | Vannarapettayila Song Lyrics

தமிழ் வரிகள்:

பெண்: வண்ணாரப்பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேர்டா மாறிடுச்சாம்…

பெண்: வண்ணாரப்பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேர்டா மாறிடுச்சாம்…

பெண்: கருங்கல்லெல்லாம் கண்ணாடி வூடாச்சாம்
வெரல் பட்டாலே ஐஸ்கிரீமும் சூடாச்சாம்
செல் எல்லாம் வையலன்ட் மோடு ஆச்சாம்
ஜகமே ஜாலி ஆச்சாம்…

பெண்: வண்ணாரப்பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்…

ஆண்: கொக்கி போட்டு இழுக்காம
சரிஞ்சானே லேசா
கொஞ்சம் அவ சிரிச்சாளே
கரைஞ்சான் சர்வேசா…

ஆண்: பாக்காம அவளும் போனாளே
பவரும் கட் ஆச்சாம்
ஒரு நொடி தான் பாத்தா
கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம்…

பெண்: யாரோடும் எதுவும் பேசாம
தலையே ரெண்டாச்சாம்
அந்த கதை கேட்டா ஊசி பட்டாசும்
அதிரடி குண்டாச்சாம்…

ஆண் & பெண்: காத்தாடி கூட
கை மீறி போச்சாம்
ஏரோபிளைன் ஆக
ஏங்கி ஏங்கி மேல பறக்குது…

பெண்: கண்ணால பாட்டெழுதி
அவ தெம்மாங்கு பாடவச்சா
இல்லாத காதல் வர
கொல குத்தாட்டம் போட வச்சா…

ஆண் & பெண்: வண்ணாரப்பேட்டையில
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேர்டா மாறிடுச்சாம்…

ஆண்: யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சான்…

ஆண்: இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னான்னு கேளு மச்சான்…

ஆண்: யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சான்…

ஆண்: இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்…

ஆண் & பெண்: தன்னால டாலடிச்சான்
என்னானு கேளு மச்சான்
தன்னால டாலடிச்சான்
நீ என்னானு கேளு மச்சான்….

பாடல் விவரம்:

திரைப்படம்: மாவீரன்

இசை: பரத் சங்கர்

பாடியவர்கள்: சிவகார்த்திகேயன் & அதிதி ஷங்கர்

பாடலாசியர்: யுகபாரதி.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…