‘ஆனாலும் இந்த மயக்கம்’ பாடல் வரிகள் | Aanaalum Indha Mayakkam Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு
சிரிக்கும் போகாது இந்த
கிறுக்கு…
ஆண்: எனக்கு புடிச்ச
அது மாறி உலகம் கெடக்கு
அழகேறி உன்னால ஓ.. ஓ…
ஆண்: ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு
சிரிக்கும் போகாது இந்த
கிறுக்கு…
ஆண்: அருகாமையில்
இருப்பேன் அடடா என
வியப்பேன் நீ சொன்னாலும்
சொல்லாம நின்னாலும்…
ஆண்: தினமும் நல்ல
சகுனம் புதுசா ஒரு பயணம்
இந்த பாதை என் ஊர் சேரணும்…
ஆண்: தலைய கோதி
நானும் பார்க்க தனிமை
எல்லாம் தின்னு தீர்க்க
வந்தாயே ஓ.. ஓ …
ஆண்: ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு…
ஆண்: சிரிக்கும் போதே
மொறைப்பேன் மழைக்கும்
வெயில் அடிப்பேன் நான்
போனாலும் போகாத
சொல்லிட்டேன்…
ஆண்: முடியும் என
நெனச்சா தொடரும்
என முடிப்பேன் நீ
மாறாத நான் மாறிட்டேன்…
ஆண்: நிலவு குள்ள
இல்ல நீரு நீரில் தூங்கும்
நிலவ பாரு நம்மாட்டம்
ஓ.. ஓ…
ஆண்: ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு
சிரிக்கும் போகாது இந்த
கிறுக்கு…
ஆண்: எனக்கு புடிச்ச
அது மாறி உலகம் கெடக்கு
அழகேறி உன்னால ஓ.. ஓ…
ஆண்: அவளா சொல்லும்
முன்ன மனமே ஏன்
துள்ளுற….
பாடல் விவரம்:
திரைப்படம்: 10 எண்றதுக்குள்ள
இசை: D.இமான்
பாடியவர்கள்: சத்ய பிரகாஷ், வந்தனா சீனிவாசன்
பாடலாசியர்: மதன் கார்க்கி.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…