‘ஏடி’ பாடல் வரிகள் | Yedi Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: ஏதேதோ பேச்சு
நாள்தோறும் ஆச்சு
நீ பேசு நீ பேசு
மயங்குறேன்…
பெண்: உன் பார்வையால
தள்ளாடும் மூச்சு
நீ தள்ள நீ தள்ள
மிதக்குறேன்…
ஆண்: ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குறேன்…
பெண்: ஏடி உன்ன பார்த்ததனால
சோலி இப்போ முடிஞ்சிதே
ஏடி தன்ன மறந்ததால
ஜோடி சேர்ந்து திரியுதே…
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ..
ஆண்: ஓ நிமிடம் நழுவி தொலையுதே
நிலவு மடியில் தவழுதே
பெண்: மழையில் மலர்கள் பொழியுதே
பிழையும் சரியில் முடியுதே…
ஆண்: பக்கம் வந்து பழகடி
காணும் எல்லாம் அழகடி
பெண்: கண்ணால் எனை சிலை வடி
கல்லில் பூக்கும் மலர்க்கொடி…
ஆண்: ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குறேன்…
பெண்: ஏடி உன்ன பார்த்ததனால
சோலி இப்போ முடிஞ்சிதே
ஏடி தன்ன மறந்ததால
ஜோடி சேர்ந்து திரியுதே…
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ..
ஆண்: ஏதேதோ பேச்சு
நாள்தோறும் ஆச்சு
நீ பேச நான் கேட்க மயங்குறேன்…
பெண்: உன் பார்வையால
தள்ளாடும் மூச்சு
நீ தள்ள நீ தள்ள மிதக்குறேன்…
ஆண்: ஏடி ஏடி ஏடி ஏடி
ஏடி ஏடி ஏடி ஏடி
ஏடி ஏடி ஏடி ஏடி
ஏடி ஏடி ஏடி ஏடி…
பாடல் விவரம்:
திரைப்படம்: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: தனுஷ் & ஜோனிட்டா காந்தி
பாடலாசியர்: விவேக்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…