‘வா தலைவா’ பாடல் வரிகள் | Vaa Thalaivaa Song Lyrics in Tamil – Varisu

Vaa Thalaivaa Song Lyrics in Tamil
Vaa Thalaivaa Song Lyrics in Tamil

‘வா தலைவா’ பாடல் வரிகள் | Vaa Thalaivaa Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: ஆராரிராராரோ யாரிங்கு நீயாரோ
நீ வேலி கட்ட பூமி பந்து செய்தாரோ…

ஆண்: கீச்சொன்று கேட்காதோ
பூ வாசம் தாக்காதோ
உனை என் வீரத்தின் சொந்தமாக செய்தாரோ…

ஆண்: உயிரே உயிரே உயிரே
ஒரு புது முகம் கண்டு கொஞ்சம் சிரித்திடுவோம்
மனமே மனமே மனமே
நீ அச்சப்பட்டு கடந்ததை முயன்றிடுவோம்…

ஆண்: யாரோ கொடுத்த கனவை
தினம் கவ்வி கொண்டு ஓடும் இந்த அச்சடித்த நாளை விட்டு வா…

ஆண்: வா தலைவா தலைவா தலைவா
என்றும் நீ உனக்கே தலைவா
வா தலைவா தலைவா தலைவா
தினம் வாழ்த்திருப்போம் நினைவா…

ஆண்: வா தலைவா தலைவா தலைவா
வேறு யார் உனக்காய் வருவா
வா தலைவா தலைவா தலைவா
அலை ஓய்வதில்லை தலைவா…

ஆண்: உன்னை முதலென கொண்டு விரிந்திடும்
நீட்சியைதான் உலகம்
உலகத்தில் உள்ள அதிசயம் எல்லாம்
உன்னிடமும் அடங்கும்…

ஆண்: உன் பயணத்தில் எல்லாமே பாதை
நீ உனக்குள் சென்றாலே போதை
உன் கூட வரும் ராஜாங்காத்தை
சிறு பொருள் பணம் மறைத்திட முடிந்திடுமா…

ஆண்: உயிரே உயிரே உயிரே
ஒரு கூட்டு குயில் உள் இருந்தால் அருவிகள் அறிந்திடுமா…

ஆண்: வா தலைவா தலைவா தலைவா
என்றும் நீ உனக்கே தலைவா
வா தலைவா தலைவா தலைவா
தினம் வாழ்த்திருப்போம் நினைவா…

ஆண்: வா தலைவா தலைவா தலைவா
வேறு யார் உனக்காய் வருவா
வா தலைவா தலைவா தலைவா
அலை ஓய்வதில்லை தலைவா….

பாடல் விவரம்:

திரைப்படம்: வாரிசு

இசை: தமன் S

பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், தீபக் ப்ளூ

பாடலாசியர்: விவேக்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…