போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சிவகார்த்திகேயன்:
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இராணுவ பின்னணியில் உருவாகும் இப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி சிவகார்த்திகேயன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல நடிகை மருணாள் தாகூர் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!
➤ ‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்
➤ ‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ
➤‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ
➤ ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ
➤ ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்
சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.