‘ராவடி’ பாடல் வரிகள் | Raawadi Song Lyrics
தமிழ் வரிகள்:
குழு (பெண்கள்): ராவடி ராவடி ராவடி ராவடி
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராவடி ராவடி ராவடி…
பெண்: ஓஒ.. இரவே இரவே
எனை கெடுக்கும் இரவே
வேடம் கலைத்து
எனை விழுங்கும் உறவே…
பெண்: நீ எண்மம் தின்ன
நான் என்ன பண்ண
நான் மின்ன மின்ன
பார் முன்னே பின்னே…
பெண்: நீ தியானம் பெருக்க
என் அருகே வருக
என் புன்னகை சொல்லிடும் பொய்யடா
அது தூருக்கும் முந்தும் மெய்யடா…
குழு (பெண்கள்): ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா…
பெண்: நான் காய் கால் முளைச்ச தேரே
எனை உத்துக் கொஞ்சம் பாரு
நான் சொல்லும் கதைகள் நூறு
அதை நின்னு கேட்பது யாரு…
பெண்: நான் காந்த கனிச்சாறு
என்ன பட்டு பசி தீரு
எனக்கு ஏகப்பட்ட பேரு
உனக்கு இஷ்டப்படி கூறு…
பெண்: என்ன படிச்சி திங்க யாரு
கால் விரிச்சான் பல பேரு
என் சந்தோசத்த பங்கு போட
போட்டி போடும் ஊரே ஊர்…
குழு (பெண்கள்): ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா…
ஆண்: சுத்தும் பூமி பொய்யல்ல
வாழும் சாமி பொய்யல்ல
மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி
யாரும் பொய்யல்ல…
ஆண்: ஆனால் வாழும் வாழ்க்கை
நாம பேசும் வாழ்க்கை
இந்த இரண்டும் இங்க மெய்தான் என்றால்
நம்பிடாதே பொய்யடா…
குழு (ஆண்கள்): ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா…..
பாடல் விவரம்:
திரைப்படம்: பத்து தல
இசை: A. R. ரஹ்மான்
பாடியவர்கள்: சுபா & நிவாஸ்
பாடலாசியர்: சினேகன்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…