‘ஒன்னோட நடந்தா’ பாடல் வரிகள்| Onnoda Nadandhaa Song Lyrics in Tamil – Viduthalai Part – 1

Onnoda Nadandhaa Song Lyrics in Tamil
Onnoda Nadandhaa Song Lyrics in Tamil

‘ஒன்னோட நடந்தா’ பாடல் வரிகள்| Onnoda Nadandhaa Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: ஒன்னோட நடந்தா
கல்லான காடு…

ஆண்: ஒன்னோட நடந்தா
கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

பெண்: நீ போகும் பாதை
பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே…

ஆண்: ஒன்னோட நடந்தா
கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

ஆண்: நீ போகும் பாதை
பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே…

பெண்: ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

ஆண்: ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

பெண்: சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே…

ஆண்: ஒன்னோட நடந்தா
கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

பெண்: காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது…

ஆண்: முன்னேறிப்போக முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான் எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே…

ஆண்: நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும்…

பெண்: கல்லான காடு
ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

ஆண்: பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

பெண்: ஆராரிராரோ… ஆராரிராரோ…
ஆராரிராரோ… ஆராரிராரோ…
ஆராரிராரி… ராரிராரோ…
ஆராரிராரி… ராரிராரோ…

பெண்: ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே…

ஆண்: நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது…

ஆண்: நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்…

பெண்: கல்லான காடு
ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…

பெண்: ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

ஆண்: ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே…

பெண்: சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே…

ஆண்: ஒன்னோட நடந்தா
கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே…