தமிழகத்தில் நாளை இரவுடன் முடிவடையவிருந்த ஊரடங்கு, தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இந்த ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்/தடைகள்:
- புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும் உணவகங்கள்,
- தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி,
- உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி,
- திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது,
- கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்,
- அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு,
- அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட அனுமதி,
- உள்துறை அமைச்சகம் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே விமானப் போக்குவரத்து.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...