‘கல்லூரும்’ பாடல் வரிகள் | Kalloorum Song Lyrics
தமிழ் வரிகள்:
பெண்: கல்லூரும் காத்து என் மேல
நிக்காத பாட்டு காதோட
நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன்
கேள்வி இல்லாமா…
ஆண்: உன் மூச்சு சூடு காத்தோட
உன் கையின் ரேக தோளோட
என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம்
ராணி உன்னோட…
பெண்: சும்மாவா வாரேன் உன் கூட
உன் பேச்சு நூறு தேன் கூட
தல்லாம வாழு என் கூட
நிக்காம போவேன் உன் கூட…
ஆண்: நீ காட்டும் நேசம் கொள்ளாம
நெஞ்சோடு யாரும் இல்லாம
நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே
நான் செத்தேன் போரும் இல்லாம…
ஆண்: ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு
பல முத்தத்த பார்த்தாச்சு
அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா
என் உள்ளாற தீ பிடிக்கும்…
பெண்: ஏ பொல்லாத கண்ணாச்சு
ஆண் : ஹே ஹே ஹே…
பெண்: அதில் என் தேகம் புண்ணாச்சு
ஆண் : ஓ ஓ ஓ…
பெண்: அட என்னைக்குமே ஒரு சண்ட வந்தா
உன் கண்ணு என்ன தோக்கடிக்கும்…
ஆண்: உன் வாசம் தான் வேணும்
உன் நெஞ்சுல நானும்
உன் கூடவே நிழலா வர தோனும்…
பெண்: கல்லூரும் காத்து என் மேல
நிக்காத பாட்டு காதோட
நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன்
கேள்வி இல்லாமா…
ஆண்: உன் மூச்சு சூடு காத்தோட
உன் கையின் ரேக தோளோட
என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம்
ராணி உன்னோட…
பெண்: சும்மாவா வாரேன் உன் கூட
உன் பேச்சு நூறு தேன் கூட
தல்லாம வாழு என் கூட
நிக்காம போவேன் உன் கூட…
ஆண்: நீ காட்டும் நேசம் கொள்ளாம
நெஞ்சோடு யாரும் இல்லாம
நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே
நான் செத்தேன் போரும் இல்லாம….
பாடல் விவரம்:
திரைப்படம்: வீர தீர சூரன்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஹரிசரண் மற்றும் ஸ்வேத்தா மோகன்
பாடலாசியர்: விவேக்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…