‘இதழின் ஒரு ஓரம்’ பாடல் வரிகள் | Idhazhin Oru Oram Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: இதழின் ஒரு ஓரம்
சிறிதாய் அன்பே நிஜமாய்
இது போதும் சிரிப்பாய் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம்
தந்தாய் என் ஆண் கர்வம்
மறந்தின்று உன் முன்னே
பணிய வைத்தாய்…
ஆண்: சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் சர் யூ நெவெர்
பீல் கோ…
ஆண்: ஓ எல்லாம் மறந்து
உன் பின்னால் வருவேன்
நீ சம்மதித்தால் நான்
நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம்
நடந்தேன் அந்த நொடியை
தான் கவிதையாய் வரைந்தேன்…
ஆண்: ஓ பெண்ணே என்
கண்ணே செந்தேனே வா
முன்னே என் உயிருக்குள்
பெயரை வைத்தாய் என்
நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம்
தந்தாய் என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்
வைத்தாய்…
ஆண்: ஓ பெண்ணே என்
கண்ணே செந்தேனே வா
முன்னே என் உயிருக்குள்
பெயரை வைத்தாய்…
ஓ பெண்ணே என்
கண்ணே செந்தேனே வா
முன்னே என் உயிருக்குள்
பெயரை வைத்தாய்…
ஆண்: சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் சர் யூ நெவெர்
பீல் கோ…
ஆண்: சொல்லு நீ ஐ லவ் யூ
ஓ பெண்ணே நீதான் என்
குறிஞ்சிப் பூ ஓ பெண்ணே
என் காதல் என்றும் ட்ரு
ஓ பெண்ணே வில் மேக்
சர் யூ நெவெர் பீல் கோ….
பாடல் விவரம்:
திரைப்படம்: 3
இசை: அனிருத்
பாடியவர்கள்: அஜீஷ் & அனிருத்
பாடலாசியர்: தனுஷ்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…