‘ஏய் மின்னலே’ பாடல் வரிகள்| Hey Minnale Song Lyrics in Tamil – Amaran

5
Hey Minnale Song Lyrics in Tamil
Hey Minnale Song Lyrics in Tamil

‘ஏய் மின்னலே’ பாடல் வரிகள்| Hey Minnale Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண் : ஏய் மின்னலே ஏ மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனோம் கண்ணாலே…

பெண் : சக்கரே என் சக்கரே
மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே…

ஆண் : சிநேகமோ பிரேமமோ ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ…

பெண் : யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ
சக்கரே சக்கரே சக்கரே…

ஆண் : கரைமீதிலே இரு பாதமாய்
வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம்…

பெண் : கடல் மீதிலே விழும் தூறலாய்
நாம் தூறலாம் தூரியே தீரலாம்…

ஆண் : இவள் இருள் பூசிய நெடுஞ்சாலையில்
ஒலி போல் சிரிப்பால்
விரல் விரல் சூடிய நறும்பூவென
விரலை பிடிப்பாய்…

பெண் : சிறு குடை மீறிய மழை போலவே
நாள் போகுதே
பெருவரம் வாங்கிய தவம் போலவே
வாழ்வானதே…

ஆண் : ஏய் மின்னலே ஏய் மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனோம் கண்ணாலே…

பெண் : என் உள்ளிலே என் உள்ளிலே
மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே…

ஆண் : சிநேகமோ பிரேமமோ ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ…

பெண் : யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ
சக்கரே சக்கரே சக்கரே….

பாடல் விவரம்:

திரைப்படம்: அமரன்

இசை: G.V. பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: ஹரிசரண் & ஸ்வேதா மோகன்

பாடலாசியர்: கார்த்திக் நேத்தா.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…