‘ஃபியர்’ பாடல் வரிகள் | Fear Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: கடல் உறுமும் சத்தம் கேட்டால்
விதி முடிய போகுதா
கொல நடுங்கும் பேர கேட்டால்
எதிரிகளே லேதுரா…
ஆண்: போர் கதை ஆயிரம்
இவன் பேர் இன்றி முடியாதே
வீழ்ந்தவர் ஆயிரம்
இறுதியில் கண்ட முகம்தானே…
ஆண்: மிருகமா கடவுளா தேவரா
குழு : யார் யார் படைத்தவன் யார் யார்
ஆண் : கடவுளின் மிருகமாய் தேவரா
குழு : போர் கண்டவர்தான்…
ஆண்: உன் வீட்டுக்கு திரும்பிடு நீ
உன் ஆயுள் ரேகை மந்திரமே
எதிர் விட்டு வணங்கிடு நீ
உன் பரம்பரை செழித்திடுமே…
ஆண்: மிருகமா கடவுளா தேவரா
குழு: ஓஹே ஹே
ஆண்: கடவுளின் மிருகமாய் தேவரா
குழு: ஓஹே ஹே
ஆண்: தேவரா…
ஆண்: ஏறியிற நெருப்ப கேட்டு பாரு
கொதிக்கிற கோவம் கொண்ட ஆளு
பல நூர் சரித்திரம் ஒரு பேர் தேவரா…
ஆண்: கடலுக்குள் கால வச்சு பாரு
ரத்தமா மாத்தி வச்சதாறு
பல நூர் சரித்திரம் ஒரு பேர் தேவரா…
ஆண்: எமனுக்கே பழகின பேறு
குழு: அசுரனே தேவரா
ஆண்: நரகமே நடுங்குது பாரு
குழு: அளித்தவன் பல தேவரா…
ஆண்: போர் கதை ஆயிரம்
இவன் பேர் இன்றி முடியாது
விமுந்தவர் ஆயிரம்
இறுதியில் கண்ட முகம்தானே…
ஆண்: மிருகமா கடவுளா தேவரா
குழு: யார் யார் படைத்தவன் யார் யார்
ஆண்: கடவுளின் மிருகமாய் தேவரா
குழு: போர் கண்டவர்தான்…
ஆண்: உன் வீட்டுக்கு திரும்பிடு நீ
உன் ஆயுள் ரேகை மந்திரமே
எதிர் விட்டு வணங்கிடு நீ
உன் பரம்பரை செழித்திடுமே…
ஆண்: மிருகமா கடவுளா தேவரா
குழு : ஓஹே ஹே…
ஆண்: கடவுளின் மிருகமாய் தேவரா
குழு: ஓஹே ஹே…
ஆண் : தேவரா…
பாடல் விவரம்:
திரைப்படம்: தேவரா Part 1
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத்
பாடலாசியர்: விஷ்ணு இடவன்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…