‘தீமா’ பாடல் வரிகள்| Dheema Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
ஆண்: இருதய கூட்டை இடித்தவளே
என் பெற்றோற்கு செல்ல மருமகளே…
ஆண்: உன் பக்கத்துல நான் படுக்க
வழி சொல்லம்மா
உன் ரத்தத்தில பெத்தெடுக்க
விதி விடுமா…
ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ
தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ…
ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
ஆண்: ஊர் நடுவினில் ஒரு தெருவினில்
மித வெயிலினில் இடை வெளிச்சத்தில்
மழை வருமென உனை தருமென
அண்டத்தின் என்னம் என்னென்ன என…
ஆண்: நீ அமைந்திடும் வீட்டுக்குள் உள்ள
பூச்செடிகளின் பூக்களை வெல்ல
சுருள் முடியுடன் இரு மகள்களை
இறை வழங்கிட இமை நிறைந்திட…
ஆண்: கட கடவென கவிதைகளென
கதை வளர்த்ததும் அவர் மலர்ந்ததும்
மருமுறை இருமுறை
உன் பிறவியே கிடைக்கணும்…
ஆண்: அவர்களுக்குமே உன்முகம் கொண்ட
இரு மகள்களும் இறை அருளில்
அனைவரும் அழகிய சுயபடங்களை எடுக்கவே…
ஆண்: உன் பக்கத்துல நான் படுக்க
வழி சொல்லம்மா
உன் ரத்தத்தில பெத்தெடுக்க
விதி விடுமா…
ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ
தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ…
ஆண்: தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா….
பாடல் விவரம்:
திரைப்படம்: தங்கலான்
இசை: G.V.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: சிந்துரி விஷால்
பாடலாசியர்: உமா தேவி.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…