இலங்கை கிரிக்கெட் அணி நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவுள்ள திரைப்படம் 800. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இப்படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதுக்குறித்த அறிவிப்பு வெளியான நாள்முதல், இப்படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதிக்கு இலங்கை தமிழர்கள் உள்பட பலரும் பல வகையில் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டிற்கு பிறகு திரைத்துறையிலும் கண்டன குரல்கள் அதிகரித்துள்ளன.


அந்த வகையில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா, சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர் . விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்.








செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...